தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் பதற்றம்!

Date:

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுக்காக ரசிகர்கள் முழக்கமிட்டதால் பதற்றமான சூழ்நிலை நிழவுகிறது.

மேலும், அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுவிட்டதாக இலங்கை கிரிகெட் சபை கூறுகிறது.

Popular

More like this
Related

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்பு: இலங்கை விஜயத்தை நினைவுகூர்ந்த ஜனாதிபதி ரணில்

 விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் எச்.அமீர்...

பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களமானது அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் புதிய வானிலை அறிவிப்பை...

ஈரானின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர்..!

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நேற்றைய தினம் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில்...

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு...