பட்டினியால் மக்கள் உயிரிழப்பதும் பாரிய போர் குற்றமே -ஐ.நா

Date:

காசாவில் பட்டினி காரணமாக மக்கள் உயிரிழப்பதும் பாரிய போர் குற்றமாகவே கருதப்படுமென ஐ.நா அறிவித்துள்ளது.

காஸாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தீவிர தாக்குதல் காரணமாக அப்பகுதியிலுள்ள மக்கள் பாரிய பஞ்சத்திற்கும் பட்டினிக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

அத்துடன் சர்வ தேசநாடுகள்  வழங்கி வரும்  நிவாரணப் பொருட்களை இஸ்ரேல் இராணுவம்  காசா மக்களை சென்றடைய விடாமல் தடுத்து வருவதால், அப்பகுதி மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்  பட்டினியால் மக்கள் உயிரிழப்பது பாரிய போர் குற்றமாகக் கருதப்படுமென ஐநா தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

காஸா சிறுவர் நிதியத்திற்கு அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளும் காலம் மே 31 வரை நீடிப்பு

காசாவில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்...

ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு மே தினக் கூட்டங்களை நடத்த தீர்மானம் !

ஐக்கிய மக்கள் சக்தி  இந்த ஆண்டு இரண்டு மே தின பேரணிகளை...

பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்!

மே 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சாதாரணத் தர பரீட்சை தொடர்பான...

ஊடகவியலாளர் அசாம் அமீனை பணியில் இருந்து நிறுத்தியதற்காக பிபிசிக்கு எதிராக தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பு!

இலங்கையைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் அசாம் அமீனை, ஒப்பந்தம் காலம் நிறைவடைவதற்கு...