கோப் குழுவில் இருந்து விலகினார் அனுரகுமார! By: Admin Date: March 20, 2024 Share FacebookTwitterPinterestWhatsApp தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளார். அதன்படி கோப் குழுவின் 30 பேரில் இருந்து இதுவரை பத்து பேர் விலகியுள்ளனர். Tags#lka#srilankaCopeSL Previous articleகிழக்கு ஆளுநருக்கும் தூதுவர்களுக்கும் இடையில் சந்திப்பு: நல்லிணக்கம் குறித்து கலந்துரையாடல்Next articleநாளை முதல் வெப்ப காலநிலை மாறும்: வளிமண்டலவியல் திணைக்களம் Popular புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு! இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை! 2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை பல பிரதேசங்களில் மழைக்கு வாய்ப்பு! More like thisRelated புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு! Admin - August 8, 2026 பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்... இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை! Admin - August 8, 2026 பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்... 2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை Admin - August 8, 2026 2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை இடம்பெறவுள்ளது.... பல பிரதேசங்களில் மழைக்கு வாய்ப்பு! Admin - August 8, 2026 சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...