சிங்கள- தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட இலங்கைக்கான சவூதி அரேபியாவின் புதிய தூதுவர்!

Date:

வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கொழும்பில் இடம்பெற்றது.

கொழும்பில் உள்ள சவூதி அரேபியாவின் அரச தூதரகத்தால் பந்தல் அமைக்கப்பட்டு விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றியவர்களுக்கு விருந்துபசாரம் வழங்கப்பட்டது.

பங்கேற்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் பங்கேற்றிருந்தனர்.

கொழும்பில் உள்ள சவூதி அரேபியா தூதரகத்தின் உயர் தூதர் காலித் அல் கஹ்தானி மற்றும் அவரது குழுவினரும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கைக்கான சவூதி அரேபியாவின் புதிய தூதுவர்  ஓ.எல். அமீர் அஜ்வத் ஆகியோரும் புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டுகளில் பங்குபற்றினர்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...