சிங்கள- தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட இலங்கைக்கான சவூதி அரேபியாவின் புதிய தூதுவர்!

Date:

வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கொழும்பில் இடம்பெற்றது.

கொழும்பில் உள்ள சவூதி அரேபியாவின் அரச தூதரகத்தால் பந்தல் அமைக்கப்பட்டு விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றியவர்களுக்கு விருந்துபசாரம் வழங்கப்பட்டது.

பங்கேற்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் பங்கேற்றிருந்தனர்.

கொழும்பில் உள்ள சவூதி அரேபியா தூதரகத்தின் உயர் தூதர் காலித் அல் கஹ்தானி மற்றும் அவரது குழுவினரும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கைக்கான சவூதி அரேபியாவின் புதிய தூதுவர்  ஓ.எல். அமீர் அஜ்வத் ஆகியோரும் புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டுகளில் பங்குபற்றினர்.

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...