சிங்கள- தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட இலங்கைக்கான சவூதி அரேபியாவின் புதிய தூதுவர்!

Date:

வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கொழும்பில் இடம்பெற்றது.

கொழும்பில் உள்ள சவூதி அரேபியாவின் அரச தூதரகத்தால் பந்தல் அமைக்கப்பட்டு விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றியவர்களுக்கு விருந்துபசாரம் வழங்கப்பட்டது.

பங்கேற்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் பங்கேற்றிருந்தனர்.

கொழும்பில் உள்ள சவூதி அரேபியா தூதரகத்தின் உயர் தூதர் காலித் அல் கஹ்தானி மற்றும் அவரது குழுவினரும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கைக்கான சவூதி அரேபியாவின் புதிய தூதுவர்  ஓ.எல். அமீர் அஜ்வத் ஆகியோரும் புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டுகளில் பங்குபற்றினர்.

Popular

More like this
Related

முதல் மனைவியின் சம்மதமின்றி 2வது திருமணம் செய்ய முடியாது: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரளா மாநிலத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகள் வழங்கிய உத்தரவானது பலரது...

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...