கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

Date:

கிழக்கு மாகாணத்தினைச்  சேர்ந்த பட்டதாரிகளுக்கான புதிய ஆசிரிய நியமணத்தின் போது இடம்பெற்ற  முறைகேடுகளுக்கு நீதி கோரி கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இன்று  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் நாளை வழங்கப்படவுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஏற்கனவே நடத்தப்பட்டிருந்த போட்டிப்பரீட்சையின் மதிப்பீடுகள் இணையத்தில் வெளியிடப்பட்டது.
இவ்வாறு வெளியிடப்பட்ட மதிப்பெண்களில் முரண்பாடுகள் காணப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் அதற்கு நீதி கோரி மாகாண பொதுச்சேவை ஆனைக்குழுவை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டிருந்தனர்.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...