புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சவூதி பயணம்

Date:

இரண்டு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள்,  சவூதியை சென்றடைந்தனர்.

இவர்களில் 6 பேர் இலங்கையின் 4  பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். 4 ஊடகவியலாளர்களும்,  மூத்த அரசாங்க ஊழியர்களும், பள்ளிவாசல்களின் இமாம்களும், மற்றும் சமூக சேகவர்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.

இவர்களை சவூதிக்கு வழியனுப்பி வைப்பதிலும், அவர்களுக்கான சிறப்பான ஏற்பாடுகளை செய்வதிலும், கொழும்பில் உள்ள தூதுவர் காலித் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தானி முக்கிய பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...