கொழும்பில் இடம்பெற்ற வை.எம்.எம்.ஏ. பேரவையின் 74வது வருடாந்த தேசிய மாநாடு

Date:

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின்  74 ஆவது வருடாந்த தேசிய மாநாடு ஜுன் 29 ஆம் திகதி கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைக்கான துருக்கி தூதுவர் செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih Lütfü Turgut) அவர்களும் கௌரவ அதிதியாக இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவர் சட்டத்தரணி எல்.டி.பி.தெஹிதெனிய  வர்களும் கலந்துகொண்டார்கள்.

வை.எம்.எம்.ஏ.யின் தேசியத்தலைவர் இஹ்சான் ஏ. ஹமீட் இந்நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...