நாமலின் முதல் பிரச்சார பேரணி அனுராதபுரத்தில்…!

Date:

 ஸ்ரீலங்கா பொதுஜன ரெமுனவின் ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது பிரச்சார பேரணியை எதிர்வரும் 21ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் ரணிலுடன் இணைந்தாலும் பொதுமக்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் மற்றும் ஜனாதிபதியின் ஆதரவுக்கு அடிப்டையில் இருந்து ஆதரவு வழங்க செயற்பட்ட அனைவரும் தற்போது மீண்டும் மொட்டுக் கட்சியில் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல், தற்போது கட்சியை விட்டுச் சென்றவர்களும் மீள கட்சியில் இணைய விருப்பத்தை தெரிவித்து வருவதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.

 

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...