நாமலின் முதல் பிரச்சார பேரணி அனுராதபுரத்தில்…!

Date:

 ஸ்ரீலங்கா பொதுஜன ரெமுனவின் ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது பிரச்சார பேரணியை எதிர்வரும் 21ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் ரணிலுடன் இணைந்தாலும் பொதுமக்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் மற்றும் ஜனாதிபதியின் ஆதரவுக்கு அடிப்டையில் இருந்து ஆதரவு வழங்க செயற்பட்ட அனைவரும் தற்போது மீண்டும் மொட்டுக் கட்சியில் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல், தற்போது கட்சியை விட்டுச் சென்றவர்களும் மீள கட்சியில் இணைய விருப்பத்தை தெரிவித்து வருவதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.

 

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...