ஜனாதிபதி ரணிலுடைய அணியில் பங்குதாரராக இருந்ததையிட்டு அளவற்ற பெருமிதம் அடைகின்றேன்: அமைச்சர் அலி சப்ரி

Date:

தேர்தல் முடிவுகள் எதுவாகயிருந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடைய அணியில் இருக்க கிடைத்ததையிட்டு அளவற்ற பெருமிதம் அடைந்ததாக வெளிநாட்டமைச்சர் அலி சப்ரி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வெளியிலிருந்து விமர்சிப்பது இலகுவானது, ஆனால் பெரும் ஊக்கத்துடன் சவால்களை தோளில் சுமப்பது மிகவும் கடினமானது, நாட்டுக்கு அவசியமான நிலையில் அவர் முன்வந்ததும் நாட்டை கட்டியெழுப்புவதற்கு அவருடன் பணியாற்றியதும் பெருமிதம் கொள்ள செய்கிறது எனவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...