‘தமது குடும்பத்தார் கொல்லப்படுவதை பார்க்கின்ற காசா சிறுவர்கள் மீண்டும் இஸ்ரேலுக்கு எதிராக போராடுவதையே தீர்வாக தெரிவு செய்வார்கள்’

Date:

பலஸ்தீன் மேற்கு கரையை ஆக்கிரமித்து காசாவுக்கு எதிரான கொடூரமான யுத்தத்தை ஆரம்பித்திருப்பதன் காரணமாக இராணுவத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல் இராணுவ வீரரொருவர் இவ்வாறு கூறுகிறார்.

‘இந்த யுத்தமானது மற்றுமொரு யுத்தத்தை தோற்றுவிக்கும். அது யாதெனில் தன் கண்முன்னாலேயே தன் குடும்பத்தினர் மரணிப்பதை பார்க்கின்ற இன்றைய காசாவின் சிறுவர்கள் தொடர்ந்தும் இஸ்ரேலை எதிர்த்து போராடுகின்ற போராளிகளாகவே உருவாகுவார்கள்.’ -என்று குறிப்பிட்டுள்ளார்.

CNN

Popular

More like this
Related

பௌத்தாலோக வெசாக் வலயம் மே 30 ஆரம்பம்

பௌத்தாலோக வெசாக் வலயம் எதிர்வரும் 30ம் திகதி முதல் ஜூன் மாதம்...

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு

யுத்த வெற்றியின் 17 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, “தேசிய வெற்றி...

படிப்படியாக நிலைபெற்று வரும் தென்மேற்குப் பருவ மழை!

தென்மேற்குப் பருவ மழை நாட்டின் மீது படிப்படியாக நிலைபெற்று வருகிறது. மேற்கு, சப்ரகமுவ,...