கொழும்பில் டாக்டர் ரிஸ்வி, முஜிபுர், மரிக்கார் தெரிவு: மனோ தோல்வி

Date:

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தின் விருப்ப வாக்கு முடிவுகள்  வெளியாகியுள்ளன.

அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி தேசிய மக்கள் சக்தியில் சார்பில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி

ஹரினி அமரசூரிய – 655,299
சதுரங்க அபேசிங்க – 127,166
சுனில் வட்டவல – 125,700
லக்‌ஷ்மன் நிபுன ஆரச்சி – 96,273
அருண பனாகொடகே – 91,081
எரங்க குணசேகர – 85,180
ஹர்ஷன நாணாயக்கார – 82,275
கௌசல்யா ஆரியரத்ன – 80,814
ஆசித்த நிரோஷன – 78,990
மொஹமட் ரிஷ்வி – 73,018
சுசந்த தொடாவத்த – 65,391
சந்தன சூரியஆரச்சி – 63,387
சமன்மலீ குணசிங்க – 59,657
தேவாநந்த சுரவீர – 54,680

ஐக்கிய மக்கள் சக்தி

சஜித் பிரேமதாச – 145,611
ஹர்ஷ டி சில்வா – 81,473
முஜிபுர் ரஹ்மான் – 43,737
எஸ்.எம்.மரிக்கார் – 41,482

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...