ஹஜ் குழு உறுப்பினராக அல்ஹாஜ் பௌசுல் ஹக் நியமனப் பத்திரத்தை பெற்றுக்கொண்டார்!

Date:

பட்டயக் கணக்காளர் ரியாஸ் மிஹ்லார் தலைமையில் நியமிக்கப்பட்ட புதிய அரச ஹஜ் குழு அங்கத்தவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

குழுவின் தலைவர் ரியாஸ் மிஹ்லார் உறுப்பினர்களான சட்டத்தரணி டி.கே.அசூர், வை.எல்.எம். நவவி, ஆகியோர் நேற்று தமது நியமனக் கடிதங்களை புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும் சுனில் செனவிமிடருந்து பெற்றுக் கொண்டனர்.

குழுவின் உறுப்பினரான பட்டயக் கணக்காளரான பெளசுல் ஹக் தனது நியமனப் பத்திரத்தை இன்று அமைச்சரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

அல்ஹாஜ் பெளசுல் ஹக் அவர்கள் ஹைலன்ட் குரூப் ஒப் கம்பெனியின் முகாமைத்துவ பணிப்பளாராகவும் தலைவராகவும் இலங்கை பைத்துல்மால் நிதியத்தின் உதவித் தலைவராகவும் பணியாற்றுகின்றார்.

மேலும் கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் ட்ரஸ்டியாகவும் இதற்கு முன்னர் பணியாற்றியிருக்கின்றார்.

 

 

 

 

 

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...