ஹேஸல்வுட்டின் காயம்: இந்திய அணிக்கு காதிருக்கும் அதிஷ்டம் ?

Date:

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடும் போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் அதிர்ச்சியாக முக்கிய பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேஸல்வுட் காயத்தால் வெளியேறியுள்ளார். ஹேஸல்வுட் திடீரென காயமடைந்ததால், அவரை ஸ்கேன் செய்வதற்காக மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டது.

இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு பந்துவீச்சாளர் குறைந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அணிக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையலாம், ஏனெனில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சுத் தளம் தற்பொழுது பாதிக்கப்படியுள்ளது. இந்நிலையில், இந்தியா இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு போட்டியில் முன்னிலை பெறுமா என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஜோஷ் ஹேஸல்வுட்டின் காயம் எந்த அளவிற்கு தீவிரம் என்பதை அடுத்த கட்ட அறிக்கைகள் மூலம் தெரியவர உள்ளது.

Popular

More like this
Related

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும்...

இலங்கையின் பேசப்படாத தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள்

-ரிசா யெஹியா சிரேஷ்ட கட்டிடக் கலைஞர். பகுதி-1 இலங்கையில் தேசிய பாதுகாப்பு இன்னும் பெரும்பாலும்...

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு...

மோசமான வானிலை: பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!

நிலவும் மோசமான வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, நடைபெறவுள்ள தரம் 5...