பதவியை இராஜினாமா செய்தார் பொலிஸ் ஊடகப்பேச்சாளர்! By: Admin Date: March 20, 2025 Share FacebookTwitterPinterestWhatsApp பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ்அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க பதவி விலகியுள்ளார். அதற்கமைய, அவர் தனது பதவி விலகல் கடிதத்தை பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகிறது. Previous article‘அமெரிக்க ஜனாதிபதியின் ஆலோசனையைக் கேளுங்கள்’ : காசாவுக்குள் தரைவழித் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்:Next articleமாலை நேரங்களில், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்..! Popular கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி:மக்களுக்கு ராகுல் நன்றி! இலங்கை வரவுள்ளார் வியட்நாம் ஜனாதிபதி! வளைகுடா நாடுகளிடம் இழப்பீடு கோரும் ஈரான்: அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றச்சாட்டு! 2.5 மில். டொலர் அரச நிதி மோசடி: ஜனாதிபதி பாராளுமன்றில் நாளை உரை சட்டவிரோத வெளிநாட்டவர்களுக்கு தங்குமிடம் வழங்குபவர்களுக்கு சட்ட நடவடிக்கை More like thisRelated கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி:மக்களுக்கு ராகுல் நன்றி! Admin - May 4, 2026 கேரளத்தில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைத்த மக்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்... இலங்கை வரவுள்ளார் வியட்நாம் ஜனாதிபதி! Admin - May 4, 2026 வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி தோ லாம் அவர்கள் இலங்கைக்கு விஜயம்... வளைகுடா நாடுகளிடம் இழப்பீடு கோரும் ஈரான்: அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றச்சாட்டு! Admin - May 4, 2026 -லத்தீப் பாரூக் சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும்... 2.5 மில். டொலர் அரச நிதி மோசடி: ஜனாதிபதி பாராளுமன்றில் நாளை உரை Admin - May 4, 2026 அவுஸ்திரேலிய கடன் வழங்குநருக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம்...