5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஒகஸ்ட் மாதத்தில்..!

Date:

2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 30 வரை ஏற்றுக்கொள்ளப்படுமென பரீட்சைகள் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

‘ஒரு தலைவராகவும் மனிதராகவும் ஒருங்கே வாழ்ந்தவர் இஸ்லாத்தின் இறைத்தூதர்’: இன்றைய மீலாத் சிந்தனைகள்!

-பேராசிரியர் வதா கான்ஃபர், சிந்தனையாளர். இறைத்தூதரின் வாழ்வில் ஒரு ஆழமான இருமைத்தன்மை உள்ளது, அல்லது...

நெருக்கடிகள் நிறைந்த தற்போதைய உலகிற்கு நபிகளாரின் தத்துவம் மிகவும் அவசியம்: பிரதமரின் மீலாதுன் நபி தின செய்தி

நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்தப் புனிதமான தருணத்தில், இந்த...

நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரியைப் பின்பற்றுவோம்:மீலாதுன் நபி தினத்தில் ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி

நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரி, அர்ப்பணிப்பு மற்றும் மேலான முயற்சிகளை உண்மையாக அர்த்தமுள்ளதாக்கி,...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...