உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்: மாபெரும் இரத்த தானம் நிகழ்வு!

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய பள்ளி, புத்தளம் மாநகர சபை, புத்தளம் தள வைத்திய சாலை, Putwa புத்தளம் வியாபார சங்கம், நஹ்தா அமைப்பு புத்தளம், Puttalam Medical Relief Society மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்த தானம் நிகழ்வு (25) சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 2.30 மணி வரை மன்னார் வீதியில் அமைந்துள்ள கிளினிக் சென்டரில் இடம்பெறவுள்ளது.

உதிரம் கொடுக்க இருப்பவர்கள் வெள்ளிக்கிழமைக்கு (24.10.2025) முன் உங்கள் பெயர்களை முன் பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...