பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி எம்.ஏ.) அவர்களுக்கான கௌரவிப்பு விழா.!

Date:

அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் செயலாளராகவும் உபதலைவராகவும் செய்ற்பட்ட வந்ததோடு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நிறைவேற்றுக்குழு உறுப்பினராகவும் விலும் செயற்பட்டு வந்து கடந்த 25 வருடங்களாக அமைப்பின் முன்னேற்றத்துக்காகவும் சமூக சன்மார்க்க வளர்ச்சிக்காகவும் பெரும் பங்காற்றிய அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி, எம்.ஏ.) அவர்களுக்கான பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (26) காலை 8.30 மணி முதல் மாளிகைக்காடு பாவா றோயல் வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு சிறப்பு அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க்  ரிஸ்வி முப்தி அவர்கள் கலந்துகொள்வதோடு அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம் மதனி தலைமையில் நடைபெறவுள்ளது.

(அஸ்லம் எஸ்.மெளலானா)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இன்றையதினம் (24) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்: மாபெரும் இரத்த தானம் நிகழ்வு!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய...

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு மத்திய சுற்றாடல் அதிகார...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் சுமார் 13 பில்லியன் டொலர்களாக உயர்வு!

2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை...