குடிநீர் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Date:

களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையம் பாதிப்பை எதிர்கொள்ளும் அவதான நிலையிலுள்ளது.

நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதனால் வீடுகளில் நீரை சேமித்து வைக்குமாறு கொழும்பு மற்றும் அதனை அண்மித்ததாக சனநெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உத்தேச முஸ்லிம் விவகாரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...