திருகோணமலை பௌத்த சிலை விவகாரம்: தர்ம சக்தி அமைப்பினர் நேரில் ஆய்வு

Date:

திருகோணமலையில் ஏற்பட்டுள்ள பௌத்த சிலை தொடர்பான சர்ச்சை குறித்து உண்மை நிலையை ஆராயும் நோக்கில், தர்ம சக்த்தி அமைப்பின் தலைவர் மற்றும் அமரபுர பீடத்தின் மகாநாயக்க தலைவர் மாதம்பாகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரர் தலைமையிலான குழுவொன்று இன்று சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு விஜயம் செய்தது.

அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள், உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து நிலைமைகளை நேரடியாக உரையாடினர்.

திருகோணமலை பகுதியில் கடந்த சில நாட்களாக இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தர்ம சக்தி அமைப்பின் இந்த விஜயம் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...