தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

Date:

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை (28) சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசன பணிப்பாளர் ஜெனரல் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மிகப்பெரிய ஆபத்து உள்ளது. தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து வான் கதவுகள் வழியாக வினாடிக்கு 65,000 கன அடி வெளியேற்றப்படுகிறது. இது ஆற்றின் கொள்ளளவை விட தோராயமாக மூன்று மடங்கு அதிகம்.

அதன்படி, ஆற்றின் இரு கரைகளும் முழுமையாக நீரில் மூழ்கும். தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று மாலை அல்லது நாளைக்குள் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது. மருத்துவமனை, குறிப்பாக குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலை உருவாகும் என...

சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

இந்து சமுத்திரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய...

மோசமான வானிலை: ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சுவார்த்தை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி அநுர...