பராமரிப்பு வேலைக்கென 633 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர்.

Date:

இந்த ஆண்டின் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதில் 633 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு பராமரிப்பு வேலைக்கென சென்றுள்ளனர்.

இஸ்ரேலில் வீட்டு பராமரிப்பு வேலைக்கென நேற்றைய தினம் 185 பேரைக் கொண்ட குழுவொன்று சென்றுள்ளது. அவர்களுக்கு விமான டிக்கட்டுக்களை வழங்கும் நிகழ்வு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைநகர் கோசல விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

இஸ்ரேலில் காணப்படும் 2000க்கும் அதிகமான பராமரிப்பு சேவையாளர்களுக்கான சந்தர்ப்பங்கள் இலங்கையர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கை மேசைப் பந்து விளையாட்டு வரலாற்றில் தாவி சமரவீர புதிய மைல்கல்

11 வயதிற்குட்பட்ட உலக மேசைப் பந்து தரவரிசையில் இலங்கையைச் சேர்ந்த தாவி...

டெல்லி கார் குண்டு வெடிப்பு: 13 பேர் கொல்லப்பட்டதையடுத்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலில்.

டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டைப் பகுதிக்கு அருகே இன்று நடந்த சக்திவாய்ந்த...

ஆசிய அபிவிருத்தி வங்கியால் 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

ஆசிய அபிவிருத்தி வங்கியால் நாட்டிற்கான 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு...

தன் அறிவாலும் பணிவாலும் மக்களின் உள்ளங்களை கவர்ந்து மார்க்கப் பணியாற்றிய அஷ்ஷெய்க் முப்தி யமீன் மறைவு.

அஷ்ஷெய்க் முப்தி யமீன் அவர்கள் புத்தளம் சமூகத்திற்கும் குறிப்பாக கல்விச் சமூகத்திற்கும்...