சீரற்ற வானிலையால் சந்தையில் மரக்கறிகளின் விலை உயர்வு!

Date:

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை கணிசமாக அதிகரித்துள்ளன.

ஒரு கிலோ கரட் இப்போது ரூ.700 முதல் ரூ.1,000 வரை விற்கப்படுகிறது.

அதேபோல், போஞ்சி மற்றும் லீக்ஸ் ஒரு கிலோவுக்கு ரூ.500 முதல் ரூ.800 வரை விற்கப்படுகின்றன.

முன்பு சுமார் ரூ.30க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சுரக்காய், தற்போது ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கனமழை மற்றும் மண்சரிவுகளால் மரக்கறி விலை நிலங்கள் பெருமளவில் சேதமடைந்ததால் விலைகள் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மையத்தின் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...

பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...