போக்குவரத்து அபராதங்களைச் செலுத்த GovPay முறைமை 7 மாகாணங்களில் அமுல்

Date:

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான அபராதங்களைச் செலுத்தக்கூடிய GovPay முறைமையானது தற்போது இலங்கையின் 7 மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முறைமை இதுவரை சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மாத்திரமே நடைமுறைக்கு வரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 33 வகையான போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் GovPay ஊடாகப் பணம் செலுத்த முடியும் என போக்குவரத்துப் பிரிவிற்கும் வீதிப் பாதுகாப்புக்கும் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. ஜி. ஜே. சேனாதீர (W.G.J. Senadheera) தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

டிசம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகை நாளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

டிசம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகையை தபால் நிலையங்கள் மூலம் இதுவரை பெறாத...

அல்-கஸ்ஸாம் படைப் பிரிவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அபு உபைதா கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஹமாஸ்.

காசாவை மையமாகக் கொண்டு இஸ்ரேல் மேற்கொண்ட கடந்த இரண்டு ஆண்டுகாலப் போரின்...

லாகூர், ஐட்சன் கல்லூரி மாணவர்கள் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வருகை

பாகிஸ்தான், லாகூரில் உள்ள ஐட்சன் கல்லூரியைச் சேர்ந்த 41 மேல்நிலைப் பள்ளி...

கொழும்பு மற்றும் காலி முகத்திடல் பகுதியில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம்

2026 புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக கொழும்பு நகரம் மற்றும் காலி முகத்திடல் பகுதியில்...