போக்குவரத்து அபராதங்களைச் செலுத்த GovPay முறைமை 7 மாகாணங்களில் அமுல்

Date:

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான அபராதங்களைச் செலுத்தக்கூடிய GovPay முறைமையானது தற்போது இலங்கையின் 7 மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முறைமை இதுவரை சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மாத்திரமே நடைமுறைக்கு வரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 33 வகையான போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் GovPay ஊடாகப் பணம் செலுத்த முடியும் என போக்குவரத்துப் பிரிவிற்கும் வீதிப் பாதுகாப்புக்கும் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. ஜி. ஜே. சேனாதீர (W.G.J. Senadheera) தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக மன்றம் ஆழ்ந்த இரங்கல்

பிரபல விருது பெற்ற எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக...

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் குர்ஆன் மத்ரஸாவின் 25ம் ஆண்டு நிறைவு விழா

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் மத்ரஸாவின் முகாமைத்துவ குழு அங்கத்தவர்கள்,...

தனது நாட்டின் அனைத்து வங்கிகளிலும் வட்டி சார்ந்த கொடுக்கல் வாங்கல்களை முழுமையான நிறுத்திய ஆப்கானிஸ்தான்.

ஆப்கானிஸ்தானில் பல தசாப்தங்களாக நடைமுறையிலிருந்த வட்டி அடிப்படையிலான வங்கி முறையை அதிகாரப்பூர்வமாக...

முடியும் தறுவாயில் அமெரிக்கா – ஈரான் போர்: டிரம்ப்

அமெரிக்கா - ஈரான் இடையே போர் முடிவுக்கு வரும் தறுவாயில் இருப்பதாக ...