பல பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

Date:

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (08) நண்பகல் 12:00 மணி முதல் நாளை (09) நண்பகல் 12:00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு ஆரம்ப எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.

எச்சரிக்கை மட்டம் 1 (Level 1):

பதுளை மாவட்டம்: பதுளை, ஹாலிஎல, பஸ்ஸறை, லுணுகலை, வெலிமடை, மீகஹகிவுல, கந்தகெட்டிய மற்றும் ஊவா பரணகம.

மாத்தளை மாவட்டம்: அம்பன்கங்கை கோரளை.

நுவரெலியா மாவட்டம்: ஹங்குரன்கெத்த மற்றும் மதுரட்ட.

எச்சரிக்கை மட்டம் 2 (Level 2):

கண்டி மாவட்டம்: உடதும்பர.

நுவரெலியா மாவட்டம்: நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை.

மாத்தளை மாவட்டம்: வில்கமுவ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...

அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு

இந்தியப் பெருங்கடலில் உருவாகியுள்ள டெல்டா அழுத்த தாழ்வு மண்டலம்வேகமாக நெருங்கி வருவதாக...