வாலன ஊழல் தடுப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ரோஹண ஒலுகல நியமனம்!

Date:

வாலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ரோஹண ஒலுகல நியமிக்கப்பட்டுள்ளார்.

கெஹெல்பத்தர பத்மே என அழைக்கப்படும் மந்தினு பத்மசிறி, கொமாண்டோ சலிந்த மற்றும் குடு நிலந்த ஆகிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களைக் கைது செய்வதற்கு வழிவகுத்த உயர் மட்ட சர்வதேச பொலிஸ் நடவடிக்கையில் ஒலுகல முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் தலைமறைவாக இருந்த இந்தச் சந்தேகநபர்கள், இலங்கை அதிகாரிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு இரகசிய நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டனர்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...