வாலன ஊழல் தடுப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ரோஹண ஒலுகல நியமனம்!

Date:

வாலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ரோஹண ஒலுகல நியமிக்கப்பட்டுள்ளார்.

கெஹெல்பத்தர பத்மே என அழைக்கப்படும் மந்தினு பத்மசிறி, கொமாண்டோ சலிந்த மற்றும் குடு நிலந்த ஆகிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களைக் கைது செய்வதற்கு வழிவகுத்த உயர் மட்ட சர்வதேச பொலிஸ் நடவடிக்கையில் ஒலுகல முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் தலைமறைவாக இருந்த இந்தச் சந்தேகநபர்கள், இலங்கை அதிகாரிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு இரகசிய நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டனர்.

Popular

More like this
Related

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இலவச விசா !

குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா...

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பு: நாடு முழுவதும் 18 புதிய கோல்போஸ்கோபி இயந்திரங்கள் வழங்கிவைப்பு!

இலங்கையில் ஐந்தாவது பொதுவான புற்றுநோயான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவதற்கும், அது...

விமல் வீரவன்ச கைது

இராணுவ வீரர் நினைவு தின நிகழ்விற்கான ஒத்திகை செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்த...