கோட்டாபய உள்ளிட்ட 7 பேருக்கு உயர்நீதிமன்றம் அறிவித்தல்

Date:

2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி போராட்டத்தின் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளின் போது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமைக்காக, முன்னாள் அமைச்சர்கள் சட்டவிரோதமான முறையில் நஷ்டஈடு பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவித்தல் (Notice) அனுப்புமாறு உயர்நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் வழங்கப்பட்ட குறித்த நஷ்டஈட்டுத் தொகையை மீண்டும் அறவிடுவதற்கு உத்தரவிடுமாறு கோரி சுற்றுச்சூழல் சட்டத்தரணி கலாநிதி ரவீந்திரநாத் தாபரேவினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...

சிறுவர்களுக்கான அன்றாட துஆக்கள் மற்றும் ஒழுக்கங்கள்: மும்மொழிகளில் புதிய நூல் வெளியீடு!

பிள்ளைகள் அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய துஆக்கள் மற்றும் அவர்கள் கடைப்பிடிக்க...