வரலாற்றைத் தேடும் வாசகர்களுக்கு ஓர் சிறந்த வாய்ப்பு: சென்னை புத்தகக் கண்காட்சி வளாகத்தில்..!

Date:

உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் லிபியாவை சேர்ந்த கலாநிதி அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி அவர்கள் இந்த நூற்றாண்டில் வாழ்ந்து வரும் மிகப் பெரிய இஸ்லாமிய வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவர்.

இஸ்லாமிய வரலாறை பற்றிய ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கலாநிதி அஸ்ஸல்லாபி அவர்களின் நூல்கள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த தொடரில், முஸ்லிம் சமூகத்தின் முன்னோர்களான கலீபாக்கள் மற்றும் ஸஹாபாக்கள் பற்றிய வரலாற்று நூல்கள் தமிழில் வெளிவருகின்றன.

இவற்றை தமிழ்நாட்டின் பிரபல அறிஞரும் திறமையான மொழிபெயர்ப்பாளருமான
மௌலவி நூஹ் மஹ்ழரி அவர்கள், தமது  அழகான மொழிநடையில் மொழிபெயர்த்து
தமிழ் வாசகர்களிடம் கொண்டு வருகிறார்.

இந்த அரிய ஆக்கங்களைப் பெற்றுச் செல்ல விரும்பும் வாசகர்கள்,
சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் F57-இல் வாங்கிக் கொள்ளலாம்.

வரலாற்று ஆர்வலர்களே – இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...