வாலன ஊழல் தடுப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ரோஹண ஒலுகல நியமனம்!

Date:

வாலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ரோஹண ஒலுகல நியமிக்கப்பட்டுள்ளார்.

கெஹெல்பத்தர பத்மே என அழைக்கப்படும் மந்தினு பத்மசிறி, கொமாண்டோ சலிந்த மற்றும் குடு நிலந்த ஆகிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களைக் கைது செய்வதற்கு வழிவகுத்த உயர் மட்ட சர்வதேச பொலிஸ் நடவடிக்கையில் ஒலுகல முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் தலைமறைவாக இருந்த இந்தச் சந்தேகநபர்கள், இலங்கை அதிகாரிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு இரகசிய நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டனர்.

Popular

More like this
Related

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

நீர்ப்பாசனத் துறை இயக்குநர், நீர் மேலாண்மைப் பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத், தனது...

HIV மற்றும் பாலியல் சார் நோய்களைக் கண்டறிய விசேட ‘நடமாடும் முகாம்கள்’!

எச்.ஐ.வி, கல்லீரல் அழற்சி (Hepatitis) மற்றும் பாலியல் சார் நோய்களை முன்கூட்டியே...

ஜூலை 13: கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறி நான்கு ஆண்டுகள் – ஒரு பார்வை

இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த நிறைவேற்று ஜனாதிபதிகளில் ஒருவரான  கோட்டாபய ராஜபக்ஷவை 2022,...

முன்பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிவிக்குமாறு வேண்டுகோள்!

டெங்கு அச்சுறுத்தல் நிலவும் சூழலில், டெங்கு நுளம்புகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, தங்கள் கைகளையும்...