கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்.

Date:

20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறும் காலப்பகுதியில் கொழும்பு நகரை மையமாகக் கொண்டு விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகக் கொழும்பு போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாளை (7) முதல் மார்ச் 8 ஆம் திகதி வரை போட்டி நடைபெறும் காலப்பகுதியில், மாளிகாவத்தை ஆர். பிரேமதாச விளையாட்டரங்கம் மற்றும் கறுவாத்தோட்டம் SSC விளையாட்டரங்கம் ஆகியவற்றை அண்டிய பகுதிகளில் இந்தப் போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும்.

இக்காலப்பகுதியில் குறித்த மைதானங்களில் நடைபெறும் போட்டிகளைக் காண்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரசிகர்கள் பெருந்திரளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அப்போட்டிகள் நடைபெறும் நாட்களுக்கு ஏற்றவாறு இதனை நடைமுறைப்படுத்தக் கொழும்பு போக்குவரத்துப் பிரிவு திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ அனுஷ்டிப்பு

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் 50 மி.மீ. இற்கும் அதிக மழைக்கு சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...