ஈரானிடமிருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய புதிய திட்டம்

Date:

ஈரானில் தயாரிக்கப்பட்ட 6 வகையான மருந்துகளை இறக்குமதி செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் 6 வகையான மருந்துகள் ஈரானில் தயாரிக்கப்படுவதாகவும் மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக குறித்த மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரதியமைச்சர் வைத்தியர் ஹங்சன விஜயமுனி தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு முன்னர் கொண்டுவரப்பட்ட மருந்துகள் போதுமானளவு கையிருப்பில் உள்ள நிலையில் நாட்டிற்கு தேவையான அடுத்த கட்ட மருந்து தொகை ஈரானில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை கொண்டு வருவதற்கு பிரதான திட்டத்திற்கு மேலதிகமாக இரண்டாம் மட்ட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் 50 மி.மீ மழை

மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும்...

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...