நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

Date:

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி நேரத்தில் ஆரோக்கியமற்ற மட்டத்தில் காணப்பட்டதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன (NBRO) தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

கோட்டே, காலி கோட்டை மற்றும் காலி போன்ற பகுதிகள், இலங்கையின் காற்று தரக் குறியீடு (SL AQI) அளவுகளை 119 முதல் 77 வரை பதிவு செய்தன.

இதற்கு முதன்மையாக PM2.5 அளவுகள் அதிகரித்ததே காரணம். (PM2.5 என்பது காற்றில் மிதக்கும் மிகச் சிறிய தூசுத் துகள்களை குறிக்கும்)

இன்று காலை நிலவரப்படி கோட்டேயில் மிக மோசமான அளவு 119 ஆக பதிவாகியுள்ளது. கொலன்னாவை, தம்புள்ளை, கேகாலை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களிலும் சற்று ஆரோக்கியமற்ற காற்றின் தரம் பதிவாகியுள்ளது.

இதனால், பாதுப்படையக்கூடிய நபர்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...