பாடசாலைகளுக்கு வாரத்திற்கு 4 நாட்கள் மாத்திரம் அனுமதி!

Date:

உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், பாடசாலைகளின் நிர்வாகம் மற்றும் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காகக் கல்வி அமைச்சு புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.

வழிகாட்டல்கள் வருமாறு,

அனைத்துப் பாடசாலைகளும் வாரத்திற்கு நான்கு நாட்கள் மாத்திரம் நடத்தப்படும். மறு அறிவித்தல் வரை அனைத்து புதன்கிழமைகளும் பாடசாலை விடுமுறை தினமாகக் கருதப்படும். புதன்கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்தே சுயகற்றலில் ஈடுபடுவதற்கான பயிற்சிகள் மற்றும் வினாத்தாள்களை அதிபர்கள் வழங்க வேண்டும்.

  1.  பாடப் விதானங்களை (Syllabus) மூடி மறைப்பதற்கான கால அவகாசம் குறைவாக இருப்பதால், பாடசாலை நேரத்தில் வெளிவாரியான விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

  2. பாடசாலை விழாக்களை எரிபொருள் நுகர்வு குறையும் வகையில் நடத்த வேண்டும். அதிகளவில் எரிபொருள் செலவாகும் வாகனப் பேரணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

  3.  பாடசாலைக் கல்விச் சுற்றுலாக்கள் அல்லது திட்டமிடப்பட்டுள்ள பயணங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வது மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி ஆரம்பம்: பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நாடு முழுவதும் கட்டம் கட்டமாக நிலைகொண்டு வருவதால் நாட்டின்...

ஹஜ் 2026: இலங்கை யாத்திரிகர்களின் நலன்களை ஆராய சவூதி சென்றடைந்தார் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர்!

இலங்கையின் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் பிரதி அமைச்சரும், ஹஜ் தூதுவருமான கௌரவ...

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகருடன் H. அப்துர் ரகீப் அவர்கள் நேரில் சந்திப்பு: இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பு!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போதைய மத்திய...

மூளைக்காய்ச்சல் குறித்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

தெனியாய பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் பதிவாகியிருந்த மூளைக்காய்ச்சல் நோய், தற்போது...