ஈரானிடமிருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய புதிய திட்டம்

Date:

ஈரானில் தயாரிக்கப்பட்ட 6 வகையான மருந்துகளை இறக்குமதி செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் 6 வகையான மருந்துகள் ஈரானில் தயாரிக்கப்படுவதாகவும் மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக குறித்த மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரதியமைச்சர் வைத்தியர் ஹங்சன விஜயமுனி தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு முன்னர் கொண்டுவரப்பட்ட மருந்துகள் போதுமானளவு கையிருப்பில் உள்ள நிலையில் நாட்டிற்கு தேவையான அடுத்த கட்ட மருந்து தொகை ஈரானில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை கொண்டு வருவதற்கு பிரதான திட்டத்திற்கு மேலதிகமாக இரண்டாம் மட்ட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பிரதேசங்களுக்கு மழைக்கான வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

2025ம் ஆண்டில் அரபு சர்வாதிகாரிகள் இஸ்ரேலிடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளனர்

-லத்தீப் பாரூக் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்ட அதி நவீன...

ஊழியரை தாக்கிய பிரபல கொத்து கடை உரிமையாளர் கைது

இலங்கையின் முன்னணி கொத்து உணவு விற்பனையில் ஈடுபடும் சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர் தமது...

அரச ஊழியர்களுக்கு சொத்து விபரங்களை வழங்க ஒருவார காலவகாசம்

2023 ஆண்டின் இலக்கம் 9 என்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய அரச...