தரம் 2 – 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களைச் சேர்க்க புதிய வழிகாட்டல்!

Date:

மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பது குறித்து புதிய சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. 5 மற்றும் 6ம் வகுப்புகளைத் தவிர்த்து 1 முதல் 11ம் தரம் வரையான வகுப்புகளில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பில் இந்த சுற்றுநிரூபம் செல்லுபடியாகும்.

இது தொடர்பில் கல்வியமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2026 வருடத்தில் நடைமுறைக்கு வந்துள்ள கல்வி மறுசீரமைப்புகளுக்கமைய வகுப்பறையொன்றில் இருக்க வேண்டிய மாணவர்களின் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையை முன்னெடுத்துச் செல்லும் வகையிலும் குறித்த தரங்களுக்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் புதிய சுற்றுநிரூபம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஹஜ் 2026: இலங்கை யாத்திரிகர்களின் நலன்களை ஆராய சவூதி சென்றடைந்தார் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர்!

இலங்கையின் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் பிரதி அமைச்சரும், ஹஜ் தூதுவருமான கௌரவ...

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகருடன் H. அப்துர் ரகீப் அவர்கள் நேரில் சந்திப்பு: இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பு!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போதைய மத்திய...

மூளைக்காய்ச்சல் குறித்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

தெனியாய பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் பதிவாகியிருந்த மூளைக்காய்ச்சல் நோய், தற்போது...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு தன்சல் வழங்குவோருக்கான அறிவிப்பு!

எதிர்வரும் வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்துவதற்காக இதுவரையில்...