ஒருங்கிணைந்த மீளாய்வு குறித்து தீர்மானிக்கும் IMF செயற்குழு!

Date:

புத்தரின் 2570-ஆம் ஆண்டில் வரும் அரச வெசாக் விழாவை, இவ்வருடம் ‘தட்சிண பிரபா’ என்ற பெயரில், மாத்தறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு இன்று (27) தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

புத்தரின் ‘அபித்தரேத கல்யாண’ என்ற உன்னத வார்த்தைகளையும், ‘பொது நன்மைக்காக நாம் ஒன்றுபடுவோம்” என்ற சமூக செய்தியையும் கருப்பொருளாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தேசிய வெசாக் விழா, இன்று, 27ஆம் திகதி முதல் ஜூன் 02ஆம் திகதி வரை மாத்தறை மாவட்டத்தில் நடைபெறும்.

இந்த ஆண்டு அரச வெசாக் விழாவின் பிரதான தொடக்க விழா, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில், திஹகொட, மிதெள்ளவல உள்ள பழமையான ரஜமகா விகாரையில் இன்று தொடங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...