வைரஸ் காய்ச்சலால் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறப்பு!

Date:

வைரஸ் காய்ச்சல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் நாளை முதல் மீள திறக்கப்படவுள்ளன.

தென் மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி செயலாளர் நிஷாந்த பதிரண தெரிவித்துள்ளார்.

கடந்த 4ம் திகதி பாடசாலை மாணவர்கள் மத்தியில் இந்த வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்ததால் பாடசாலைகள் மூடப்பட்டன. குறித்த பாடசாலையைச் சேர்ந்த 56 மாணவர்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாடசாலைக்குள் சுகாதார பாதுகாப்பு நிறைந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளதுடன் நீர் பயன்பாட்டின் போது கூடுதல் கவனம் செலுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி

நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மோசடிப்...

அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை தொடரும்

குறைந்த காற்றழுத்தப் பகுதி அடுத்த 48 மணித்தியாலத்தில் தீவிலிருந்து விலகிச் சென்று...

உயிர் காக்க உதவுவோம்: 9 வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவசர உதவி கோரிக்கை

ஹெம்மாதகமவைச் சேர்ந்த  ஹஸ்மியான் மற்றும் டாக்டர் ரஷீதா தம்பதிகளின் 9 வயது...

நாட்டில் யானைக்கால் நோயாளிகள் அடையாளம்!

கடந்த ஆண்டில் நாட்டில் 68 யானைக்கால் நோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால்...