வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணிகள் விரைவில்

Date:

வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணிகளை ஜூன் மாதம் 10ம் திகதி அல்லது அதற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுமன பதில் மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் நாயகம் என்.தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஒப்பந்த நிபந்தனைகளுக்கமைய இந்த வருடம் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

இதற்கு தேவையான இயந்திரங்களை திணைக்கள வளாகத்தில் பொருத்தும் பணிகளும் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பிள்ளையானை இயக்கியது மஹிந்த குடும்பமா? அசாத் மௌலானா வெளியிட்ட உண்மைகள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, பிரான்ஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் அசாத்...

முஸ்லிம் பாடசாலைகளுக்கு 5 நாட்கள் விசேட விடுமுறை!

இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் மே மாதம் 27 ஆம்...

சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக,...

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்...