இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Date:

சுகாதார அமைச்சினால் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் இன்று முதல் நாளை மறுதினம் வரை இடம்பெறவுள்ளது.

இதற்கமைய 14 மாவட்டங்களின் 74 சுகாதார அதிகாரி பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு திட்டம் முன்னெடுக்கப்படும்.

பொலிசார் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பு இதற்கென பெறப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் டெங்கு அவதானம் அதிகமுள்ள பகுதிகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

டெங்கு நுளம்பு பெரும் வகையில் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவும் வேகம் அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...

பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...

இலஞ்சம் கோரினால் 1954 துரித இலக்கத்திற்கு அழையுங்கள்

திடீர் மரண விசாரணை பரிசோதகர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கான இலஞ்சம் அல்லது...