தீவிரமடையும் டெங்கு பரவல்: நாடு தழுவிய ரீதியில் விசேட ஒழிப்பு நடவடிக்கை!

Date:

டெங்கு ஒழிப்பு வாரத்தின் நான்காம் நாள் இன்றாகும். இன்றைய தினம் அனைத்து பொது இடங்களை சுத்தப்படுத்தும் பணி இடம்பெறவுள்ளது.

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த விசேட டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை காணப்பட்ட உயர் அபாயமிக்க 74 டெங்கு வலயம் தற்போது 84ஆக உயர்வடைந்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி. மாத்தறை, ஹம்பாந்தோட்டை , குருநாகல் , புத்தளம், இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, மட்டக்களப்பு மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் தீவிரமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

QR குறியீடு மூலமான எரிபொருள் ஒதுக்கீட்டு முறை தொடரும்: கனிப்பொருள் கூட்டுத்தாபனம் அதிரடி அறிவிப்பு!

நாட்டில் தற்போது நடைமுறையிலிருக்கும் QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை...

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

நீர்ப்பாசனத் துறை இயக்குநர், நீர் மேலாண்மைப் பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத், தனது...

HIV மற்றும் பாலியல் சார் நோய்களைக் கண்டறிய விசேட ‘நடமாடும் முகாம்கள்’!

எச்.ஐ.வி, கல்லீரல் அழற்சி (Hepatitis) மற்றும் பாலியல் சார் நோய்களை முன்கூட்டியே...

ஜூலை 13: கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறி நான்கு ஆண்டுகள் – ஒரு பார்வை

இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த நிறைவேற்று ஜனாதிபதிகளில் ஒருவரான  கோட்டாபய ராஜபக்ஷவை 2022,...