தீவிரமடையும் டெங்கு பரவல்: நாடு தழுவிய ரீதியில் விசேட ஒழிப்பு நடவடிக்கை!

Date:

டெங்கு ஒழிப்பு வாரத்தின் நான்காம் நாள் இன்றாகும். இன்றைய தினம் அனைத்து பொது இடங்களை சுத்தப்படுத்தும் பணி இடம்பெறவுள்ளது.

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த விசேட டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை காணப்பட்ட உயர் அபாயமிக்க 74 டெங்கு வலயம் தற்போது 84ஆக உயர்வடைந்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி. மாத்தறை, ஹம்பாந்தோட்டை , குருநாகல் , புத்தளம், இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, மட்டக்களப்பு மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் தீவிரமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் மழை: மீனவர்களுக்கும் எச்சரிக்கை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...