வரலாற்றுச் சிறப்புமிக்க பொசன் பௌர்ணமி தினம் இன்று!

Date:

இலங்கையில் பௌத்த தர்மம் உருவாகிய தினத்தை பொசன் பௌர்ணமி தினமாக பௌத்தர்கள் நினைவுகூறுகின்றனர்.
மஹிந்த தேரர் தலைமையிலான தூதுக் குழு இலங்கைக்கு வருகை தந்து பௌத்த மதத்தை போதிக்க ஆரம்பித்தமை இன்றுபோன்றதொரு நாளிலாகும். அன்று முதல் இலங்கையில் பௌத்த மதம் வியாபிக்க ஆரம்பித்தது.
அனுராதபுரம் மிஹிந்தலை பகுதிக்கு வருகை தந்த மஹிந்த தேரர் உள்ளிட்ட குழுவினர் அப்போதைய அனுராதபுரத்தை ஆட்சி செய்த மன்னன் தேவநம்பியதிஸ்ஸ உள்ளிட்ட இலங்கையர்களுக்கு பௌத்த மதத்தை போதித்தனர்.
பௌத்த மதம் இலங்கையில் உருவாக ஆரம்பித்தது முதல் நாட்டில் சமய, சமூக கலாசார மறுமலர்ச்சி ஏற்ப்பட்டது. பௌத்த தர்மத்துடன் தொடர்புடைய கலாசார அடிப்படையிலான நீர்ப்பாசனக் கட்டமைப்பும் விவசாயத்தை மையமாகக் கொண்ட சமூக கட்டமைப்பும் வலுப்பெற்றது. இதேவேளை இந்த ஆண்டு பொசன் பௌர்ணமி தின நிகழ்வுகள் மிஹிந்தலை புனித பூமியை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய...

ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையை மூடிமறைக்க முயன்றது எப்படி?: 30 ஆண்டுகளின் பின்னும் தொடரும் நீதித் தேடல்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு, ஜெனரல் ரட்கோ மிலாடிச் (Ratko Mladic) தலைமையிலான போஸ்னிய...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி...

‘ஹபீபி’ திரைப்படத்தின் வருகையும் கலாச்சார மைல்கல்லும்: தமிழ்நாட்டின் திராவிட அரசியல் சூழலும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவமும்

-ஃபாரிஸ் சாலி சிரேஷ்ட சட்டத்தரணி (கொழும்பு) சினிமா என்பது நம் காலத்தின் மிகச் சக்திவாய்ந்த...