பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதிப்படுத்தியது.
விசாரணைக்குப் பின்னர், கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவர் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தி, அவருக்குத் ஒன்பது மாத தண்டனை விதித்தமையும் குறிப்பிடத்தக்கது.
