ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபர் (IGP) தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (10) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCID) சமூகமளித்திருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
