செப்டம்பர் முதல் 13 நாட்களில் 2,100-க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள்

Date:

இந்த ஆண்டில் இதுவர 97,637 டெங்கு நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 74 பேர் உயிரிழந்துள்ளதாக அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், செப்டம்பர் மாதத்தின் முதல் 13 நாட்களில் 2,146 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

பதிவான மொத்த டெங்கு பாதிப்புகளின் அடிப்படையில், கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 20,742 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

மேலும், கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ள மாவட்டங்களில் அடங்கும்.

இம்மாவட்டங்களில் முறையே 19,235, 7,291 மற்றும் 6,247 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பண்புகளாலும் பணிகளாலும் தன் வாழ்வை அலங்கரித்த அஷ்ஷேக் ஏ.ஆர்.எம். மரூஃப் மறைந்தார்.

நன்றி- கலாநிதி றவூப் ஸெய்ன் அஷ்ஷெய்க் ஏ.ஆர்.எம். மஃரூப் (கபூரி) அவர்கள் இன்று...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழையுடன் கூடிய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவனுமான ஷிரான் பாசிக்கின்...