நவீன கட்டார் இராச்சியத்தின் ஸ்தாபகரும் அந்நாட்டின் முன்னாள் மன்னருமான ஷெய்க் ஹமாட் பின் கலீபா அல் தானியின் மறைவிற்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் ஜனாதிபதி இந்த செய்தியை பதிவிட்டுள்ளார்.
கட்டார் இராச்சியத்தின் முன்னேற்றத்திற்காக அவர் வழங்கிய பங்களிப்பு மற்றும் தலைமைத்துவத்தை இந்த தருணத்தில் நினைவுகூறுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
