காஸாவில் சர்வதேச விசாரணை

Date:

இஸ்ரேலின் கடுமையான ஆக்கிரமிப்புக்கு ஆளாகி இருக்கும் காஸா பகுதியில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆரம்ப கட்ட விசாரணைகளைத் தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் இழைத்ததாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகி உள்ள காஸாவில் 2014 ஜுன் முதல் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றி தனது அலுவலகம் விசாரணைகளைத் தொடங்கி உள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதான வழக்குத் தொடுனர் போடோ பென்சோடா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...