இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் இலங்கைக்குள்ளும் ஊடுருவி இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது.

Date:

இந்தியாவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ள B.1.617 கொரோணாவைரஸ் மாதிரி தற்போது இலங்கையில் ஒரு நோயாளியிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் சந்திம ஜீவன்தர சற்று முன்னர் உறுதி செய்துள்ளார்.

இந்த வைரஸ் மிகவும் கொடிய தாக்கங்களை ஏற்படுத்துவது மட்டுமன்றி ஆகக்கூடுதலான பரவல் வேகம் கொண்டது என்பது ஏற்கனவே அறிந்த விடயமாகும். இந்நிலையில் இந்தியாவில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய ஒரு நபரிடம் இருந்து பெறப்பட்ட மாதிரியில் இந்த வைரஸ் இனம் காணப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...