கைதிகளுக்கு பிணை – சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்!

Date:

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறானவர்களுக்கு பிணை வழங்குவது தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய வழிக்காட்டல்களை பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் வழங்கியுள்ளார்.

நீதி அமைச்சின் செயலாளர் மற்றும் சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமையவே இந்த வழிக்காட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நிலவும் கொவிட் தொற்றுடன் சிறைச்சாலைகளில் இட நெருக்கடி நிலவுவதால் அதனை கருத்தில் கொண்டே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் கைது!

தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ இன்று...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

60 நாள் காசா போர் நிறுத்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஹமாஸ்..!

பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக 60 நாள் போர் நிறுத்த பரிந்துரை முன்மொழியப்பட்டது. இந்த...

கேம்பிரிட்ஜ் அகராதியில் GenZ, Gen Alpha தலைமுறைகள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இணைப்பு!

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும்,...