பறவைகளுக்கான மருந்து பொருட்களுடன் நபர் ஒருவர் கைது!

Date:

குவைட்டில் இருந்து இலங்கை கொண்டு வரப்பட்ட ஒரு தொகை பறவைகளுக்கான மருந்து பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிருக வைத்திய அதிகார சபையின் அனுமதியின் குறித்த மருந்து பொருட்கனை விற்பனை செய்தமை தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 10 இலட்சம் பெறுமதியான மருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

முதல் மனைவியின் சம்மதமின்றி 2வது திருமணம் செய்ய முடியாது: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரளா மாநிலத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகள் வழங்கிய உத்தரவானது பலரது...

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...